Day: April 28, 2015

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்!…

காத்மாண்டு:-பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80

இலங்கை நாளிதழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்!…இலங்கை நாளிதழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் புகழ் தற்போது கடல் கடந்து சென்று விட்டது. நடித்த சில திரைப்படங்களிலேயே இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து விட்டனர். அது மட்டுமின்றி தற்போது இலங்கையிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இதை நிரூபிக்கும் பொருட்டு, இலங்கை நாளிதழ்

கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட ராணி எலிசபெத்!…கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட ராணி எலிசபெத்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்தின் மிகப்பெரிய 1000 கோடீஸ்வரர்களின் பட்டியலை அங்குள்ள பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளது. இதில் உக்ரைனில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் லென் பிலவாட்னிக் என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 1317 கோடி பவுண்டு ஸ்டெர்லிங் (சுமார்

நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் அளித்த மெகா பரிசு!…நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் அளித்த மெகா பரிசு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் என்றும் முன்னணியில் இருப்பது தமிழ் சினிமா தான், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாலிவுட் சினிமாவிற்கு இணையாக தமிழ் சினிமா சினிமா வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய சினிமாவை கவரும் விதத்தில் பாலிவுட்டில் முன்னணி இணையத்தளம் ஒன்று தென்னிந்திய

பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!…பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் ‘மாஸ்’ திரைப்படம் மே 15ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் வியாபாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில்

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது!…

காத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7000 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் திறந்த வெளிகளில் தள்ளப்பட்டுள்ளனர். 80 ஆண்டுகளில்

விருது விழாவை திட்டி தீர்க்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்!…விருது விழாவை திட்டி தீர்க்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளவர். அதேபோல் இவரின் வெற்றி, தோல்வி இரண்டிலும் அவருடனே இருந்தவர்கள் ரசிகர்கள் மட்டும் தான். சமீபத்தில் நடந்து முடிந்த தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு விஜய்க்கு