Day: April 25, 2015

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், அதிகார அத்து மீறல்கள் வெளியாகி

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது!…ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது!…

சென்னை:-ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்தது.சில நாட்களாக தங்கம் விலை ஏறி இறங்கி வருகிறது. கடந்த 22–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 336 ஆக இருந்தது மறுநாள் 23–ந்தேதி பவுனுக்கு ரூ.134 குறைந்து ரூ.20 ஆயிரத்து 192

ரசிகர்களுக்காக இடம் வாங்கிய நடிகர் விஜய்!…ரசிகர்களுக்காக இடம் வாங்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்களை மிகவும் மதிக்க தெரிந்தவர். இவர் தற்போது ‘புலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், விஜய்க்கு எப்போதெல்லாம் தன் ரசிகர்களை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, சிலரை வீட்டிற்கு அழைத்து பேசுவாராம்.

இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…இரவு நேரங்களில் சந்திக்கும் பிரபுதேவா – சோனாக்‌ஷி சின்ஹா!…

சென்னை:-தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் லிங்கா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பிரபுதேவா பாலிவுட்டில் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் யார் இருக்கிறார்களோ, இல்லையோ,

கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!…கிளப்பில் கற்பழிக்கப்பட்ட நடிகை தன்ஷிகா!…

சென்னை:-பேராண்மை, பரதேசி போன்ற தரமான படங்களில் நடித்தவர் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் ‘கிட்னா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து திறந்துடு சீசே என்ற திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் ஒரு கிளப்பில் கற்பழிக்கப்பட்ட பெண்ணாக

நடிகர் நயன்தாரா 2 நாள் கால்ஷிட்டிற்கு ரூ 4 கோடியா?…நடிகர் நயன்தாரா 2 நாள் கால்ஷிட்டிற்கு ரூ 4 கோடியா?…

சென்னை:-ஆரம்பம், ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வெயிட்டாக ரீஎண்ட்ரி கொடுத்தார் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நண்பேண்டா படம் கூட கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், இவருக்காக தான் படத்திற்கு கூட்டமே வருகிறதாம். எல்லோரும் நயன்தாராவை

வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்!…வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்!…

புதுடெல்லி:-நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு

நிறைய ஆண்களை ஏமாற்றி உள்ளேன் – நடிகை லட்சுமிமேனன்!…நிறைய ஆண்களை ஏமாற்றி உள்ளேன் – நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா என தொடர் ஹிட் படங்களில் நடிகை லட்சுமிமேனன் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் ரிலீசான கொம்பன் படமும் வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போது சிப்பாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் பிளஸ்–2 தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காகவும்

அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!…அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் லிபர்டி தீவில் சுதந்திரதேவி சிலை உள்ளது. அது 151 அடி (93 மீட்டர்) உயரம் கொண்டது. சுற்றுலா தளமாக விளங்கும் இந்த சிலையை பார்வையிட தினசரி ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மர்ம டெலிபோன் கால்

எதிர்பார்ப்பை மிஞ்சிய நடிகர் விஜய்யின் ‘புலி’!…எதிர்பார்ப்பை மிஞ்சிய நடிகர் விஜய்யின் ‘புலி’!…

சென்னை:-விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கி வரும் புலி படத்தின் கடைசி கட்ட டாக்கீ படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் படத்தின் வசனம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்து விடுகிறார்களாம்.