Month: March 2015

மானியத்தை விட்டு கொடுத்ததால் ரூ.100 கோடி கிடைத்தது – பிரதமர் மோடி தகவல்!…மானியத்தை விட்டு கொடுத்ததால் ரூ.100 கோடி கிடைத்தது – பிரதமர் மோடி தகவல்!…

புதுடெல்லி:-டெல்லியில் இன்று சர்வதேச எரிசக்தி மாநாடு நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:– நமது நாடு முழுமையான வளர்ச்சி பெற வேண்டுமானால், எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி

நடிகர் சூர்யாவிடம் லிங்குசாமி ரகசியமாக வைத்த கோரிக்கை!…நடிகர் சூர்யாவிடம் லிங்குசாமி ரகசியமாக வைத்த கோரிக்கை!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது மாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படத்திலும் , ஹரி இயக்கத்தில் சிங்கம் பாகம் 3 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சூர்யா வைத்த சென்ற வருடம் லிங்குசாமி

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!…அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் அறிவிப்பு!…

வாஷிங்டன்:-கடந்த 5 ஆண்டுகளாக சிரியாவில் நடைப்பெற்று வரும் உள்நாட்டு போரினால் பல லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆசாத், அமெரிக்கவுடன் பேச்சு நடத்த தயாராகவுள்ளேன். தற்போது உள்ள சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு!…காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு!…

புதுடெல்லி:-பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அதிக வருடங்களாக இருந்து வருகிறார். இவர் 1998-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்கள் தலைவராக இருந்து சாதனை படைத்துள்ளார்.பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான

நதிகள் நனைவதில்லை (2015) திரை விமர்சனம்…நதிகள் நனைவதில்லை (2015) திரை விமர்சனம்…

எம்.காம் படிப்பில் கோல்டு மெடல் பெற்றவர் பிரணவ். திருமண வயது தங்கை, விதவை அக்காள், தந்தையுடன் வசிக்கிறார். கம்பெனிகளாய் ஏறி வேலை கேட்கிறார், கிடைக்கவில்லை. தந்தையும் அக்காவும் தண்டச்சோறு என திட்டி தீர்க்கின்றனர். ஆனால் தங்கை மட்டும் தாய்போல் பாசம் காட்டுகிறாள்.

இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல டான்ஸ் மாஸ்டர்+நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். இந்த காதல் தோல்வியில் முடிய மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது பிரபுதேவா பிரபல தயாரிப்பாளரிடம் தன்னை நயன்தாராவுடன்

நடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்!…நடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்!…

சென்னை:-‘கத்தி’யின் மூலம் விஜய்யுடன் இணைந்த அனிருத், தற்போது ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ‘தல’ அஜித்துடனும் கூட்டணி அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. இப்படத்திற்காக ஸ்பெஷல் தீம் ஒன்றை அனிருத் உருவாக்கவிருக்கிறாராம். விஜய்,

ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…

* ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு உலக கோப்பை அரைஇறுதியில் விளையாடிய 6 முறையும் தோற்றதில்லை. அந்த பெருமையை இப்போதும் தக்க வைத்துக் கொண்டது. * நேற்றைய அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை அரைஇறுதியில் 300 ரன்களை

530 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மன்னரின் உடல் அடக்கம்!…530 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மன்னரின் உடல் அடக்கம்!…

லண்டன்:-இங்கிலாந்து நாட்டில் மன்னர் ஆட்சி காலத்தின் போது மூன்றாம் ரிச்சர்டு என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். 1485- ஆம் ஆண்டு நடந்த போரின் போது பாஸ்வெர்த் என்ற போர்க் களத்தில் அவர் கொல்லப்பட்டார். போரில் தோல்வி அடைந்த காரணத்தால் அவரது

விஜய் பட இயக்குனரை தாக்கிய மம்மூட்டி!…விஜய் பட இயக்குனரை தாக்கிய மம்மூட்டி!…

சென்னை:-எம்ஜிஆர் நகரில், வியட்நாம் காலனி, பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கியவர் மல்லுவுட் இயக்குனர் சித்திக். இவரது இயக்கத்தில் மலையாளத்தில் ஏராளமான படங்களில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இது பற்றி சித்திக் கூறியது:மம்மூட்டி நிறைய படங்கள் நடிப்பதுடன் நிறைய