Month: March 2015

தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்!…தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் மரணம்!…

சென்னை:-‘ஆடுகளம்’, ‘மாப்பிள்ளை’, ‘பரதேசி’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டிங் பணிகளை செய்தவர் எடிட்டர் கிஷோர். சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு இருந்தால் அவருக்கு அறுவை

எனக்குள் ஒருவன் (2015) திரை விமர்சனம்…எனக்குள் ஒருவன் (2015) திரை விமர்சனம்…

சென்னையில் ஒரு பழமை வாய்ந்த திரையரங்கு ஒன்றை நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். இந்த தியேட்டரில் வேலை செய்பவராக நாயகன் சித்தார்த். இந்த தியேட்டர் மீது ஏராளமான கடன் இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு நடத்தி வருகிறார் நரேன்.இந்நிலையில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் சித்தார்த்

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1239 பேர் பலி!…

புது டெல்லி:-நாடு முழுவதும் இன்று பன்றிக்காய்ச்சல் நோய் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்தது. அது படிப்படியாக உயர்ந்து வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 1239ஆக உயர்ந்தது. குஜராத்,

தெலுங்கில் முத்திரை பதிக்குமா நடிகர் விஜய் நடித்த படம்?…தெலுங்கில் முத்திரை பதிக்குமா நடிகர் விஜய் நடித்த படம்?…

சென்னை:-நடிகர் விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஜில்லா. மதுரையை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதன் ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் ரவி

மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்படும்: ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை!…மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்படும்: ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை!…

சிட்னி:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!…35 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று பெர்த் நகரில் நடந்த 28–வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணி (பி பிரிவு) மோதின. இந்திய அணியில் புவனேஸ்வர்குமாருக்கு பதில் முகமதுஷமி இடம் பெற்றார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் சுலைமான் பென்னுக்கு பதில் கேமர்

‘தல’ அஜித்தை கண்டு ஆச்சரியமான நடிகர் விஷ்ணு!…‘தல’ அஜித்தை கண்டு ஆச்சரியமான நடிகர் விஷ்ணு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். சமீபத்தில் அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு சென்னையின் பிரபல மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறந்தது. அதே மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக நடிகர் விஷ்ணு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த அஜித்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று?…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று?…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அடுத்து என்ன படம் நடிப்பார் என்று ஆவலுடன் பலர் காத்திருக்கின்றனர். ஆனால், இவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முக்கியமான காரணம் கே.பாலசந்தர் அவர்கள் தான். அவர் தான் சிவாஜி ராவ் என்பவரை ரஜினியாக மாற்றி, சூப்பர் ஸ்டார்

மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது பள்ளி ஆசிரியர்!…மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது பள்ளி ஆசிரியர்!…

ரூப்நகர்:-ரூப்நகர் மாவட்டம் கர்டர்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தல்ஜித் சிங். இவர் தன் வகுப்பில் படிக்கும் 12 வயது மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதியுள்ளார். இதை கவனித்த அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து போலீசில்

சேர்ந்து போலாமா (2015) திரை விமர்சனம்…சேர்ந்து போலாமா (2015) திரை விமர்சனம்…

வினய்யும், மதுரிமாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வினய், ப்ரீத்தி கிறிஸ்டியனா பாலை காதலிக்கிறார். அவளும் வினய்யை காதலித்து வருகிறாள். ஒருநாள் ப்ரீத்தி வினய்யை விட்டு பிரிந்து செல்கிறாள். அவளது பிரிவை தாங்க முடியாத வினய் சோகத்தில்