Day: March 27, 2015

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு!…காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் செப்டம்பர் 30ம் தேதி தேர்வு!…

புதுடெல்லி:-பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அதிக வருடங்களாக இருந்து வருகிறார். இவர் 1998-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 வருடங்கள் தலைவராக இருந்து சாதனை படைத்துள்ளார்.பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான

நதிகள் நனைவதில்லை (2015) திரை விமர்சனம்…நதிகள் நனைவதில்லை (2015) திரை விமர்சனம்…

எம்.காம் படிப்பில் கோல்டு மெடல் பெற்றவர் பிரணவ். திருமண வயது தங்கை, விதவை அக்காள், தந்தையுடன் வசிக்கிறார். கம்பெனிகளாய் ஏறி வேலை கேட்கிறார், கிடைக்கவில்லை. தந்தையும் அக்காவும் தண்டச்சோறு என திட்டி தீர்க்கின்றனர். ஆனால் தங்கை மட்டும் தாய்போல் பாசம் காட்டுகிறாள்.

இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…இனி அவருடன் வாழ்க்கையை சீரழிக்க எனக்கு விருப்பம் இல்லை – நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல டான்ஸ் மாஸ்டர்+நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். இந்த காதல் தோல்வியில் முடிய மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது பிரபுதேவா பிரபல தயாரிப்பாளரிடம் தன்னை நயன்தாராவுடன்

நடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்!…நடிகர் அஜித்தை தொடர்ந்து விக்ரம் – உற்சாகத்தில் அனிருத்!…

சென்னை:-‘கத்தி’யின் மூலம் விஜய்யுடன் இணைந்த அனிருத், தற்போது ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ‘தல’ அஜித்துடனும் கூட்டணி அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. இப்படத்திற்காக ஸ்பெஷல் தீம் ஒன்றை அனிருத் உருவாக்கவிருக்கிறாராம். விஜய்,

ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா தக்க வைத்த சிறப்புகள் – ஒரு பார்வை…

* ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு உலக கோப்பை அரைஇறுதியில் விளையாடிய 6 முறையும் தோற்றதில்லை. அந்த பெருமையை இப்போதும் தக்க வைத்துக் கொண்டது. * நேற்றைய அரைஇறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை அரைஇறுதியில் 300 ரன்களை

530 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மன்னரின் உடல் அடக்கம்!…530 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மன்னரின் உடல் அடக்கம்!…

லண்டன்:-இங்கிலாந்து நாட்டில் மன்னர் ஆட்சி காலத்தின் போது மூன்றாம் ரிச்சர்டு என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். 1485- ஆம் ஆண்டு நடந்த போரின் போது பாஸ்வெர்த் என்ற போர்க் களத்தில் அவர் கொல்லப்பட்டார். போரில் தோல்வி அடைந்த காரணத்தால் அவரது

விஜய் பட இயக்குனரை தாக்கிய மம்மூட்டி!…விஜய் பட இயக்குனரை தாக்கிய மம்மூட்டி!…

சென்னை:-எம்ஜிஆர் நகரில், வியட்நாம் காலனி, பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கியவர் மல்லுவுட் இயக்குனர் சித்திக். இவரது இயக்கத்தில் மலையாளத்தில் ஏராளமான படங்களில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இது பற்றி சித்திக் கூறியது:மம்மூட்டி நிறைய படங்கள் நடிப்பதுடன் நிறைய

நடிகை ஸ்ருதிஹாசன் மீது கிரிமினல் வழக்கு!…நடிகை ஸ்ருதிஹாசன் மீது கிரிமினல் வழக்கு!…

சென்னை:-நாகர்ஜுனா, கார்த்தி நடிப்பில் பிக்சர் ஹவுஸ் மீடியா தயாரித்து வரும் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருந்தார் ஸ்ருதிஹாசன். அப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் தொடங்கிய பிறகு தற்போது இந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு!…ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு!…

கலிபோர்னியா:-தகவல் தொழில்நுட்ப துறையில் இருக்கும் முக்கிய ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே தங்களிடம் இருக்கும் அபரிமிதமான சொத்துகளை பொது சேவைக்கு கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க், ஆரக்கிள் கார் நிறுவனத்தின் லாரி எல்லிசன்,

நடிகை அனுஷ்காவை கலாய்த்து ட்ரண்டாக்கிய ரசிகர்கள்!…நடிகை அனுஷ்காவை கலாய்த்து ட்ரண்டாக்கிய ரசிகர்கள்!…

சென்னை:-சமூக வலைத்தளத்தில் யார் மாட்டினாலும் அவர்கள் நிலைமை கேள்விக்குறி தான். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியாவுக்கான அரைஇறுதி போட்டியில் விராட் கோஹ்லி