2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன். மூன்று குழந்தைகளை பெற்றபிறகு யார் தான் கடுமையான போட்டிகளை எதிர்கொள்வார்கள்? நான் ரியோ போட்டியில் தங்கம் வென்று மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன். அதனால் 2016 வரை விளையாட விரும்புகிறேன். அதன்பின்னர் இம்பாலில் பாக்சிங் அகாடமியை உருவாக்குவதில் கவனம் செலுத்துவேன். அதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கிறேன். பாக்சிங் அகாடமி மூலம் ஏராளமான மேரி கோம்களையும், ஏராளமான சாம்பியன்களையும் உருவாக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே