புது_தில்லி

மோடியுடன் நவாஸ் ஷெரிப் தொலைபேசியில் பேச்சு!…

புதுடெல்லி:-கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் நிகழ்ந்த 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு உள்பட பல நகரங்கள் உருக்குலைந்தன. இதில் நேற்று வரை 5000-க்கும் மேற்பட்டோர்…

9 years ago

2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு!…

புதுடெல்லி:-2016ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டைக்கு தயாராகும் வகையில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நவீன பயிற்சி…

9 years ago

அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழலை வேரடி மண்ணோடு வீழ்த்தி, ஒழிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.சமீபத்தில் 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக அவர் கனடா சென்றபோது,…

9 years ago

டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ள…

9 years ago

டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…

புதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படும் இந்த நிலையில் இன்று டெல்லியில்…

9 years ago

வடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்!…

புதுடெல்லி:-நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த…

9 years ago

யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்!…

புதுடெல்லி:-பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள்…

9 years ago

பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!…

புதுடெல்லி:-பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர் குலாம் அலி (வயது 74). தனது 6-வது வயது முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் பாகிஸ்தானின் மிகவும்…

9 years ago

விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி…

9 years ago

விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் அவரது தற்கொலை பலத்த…

9 years ago