ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். தன்னுடன் நடிக்கும் மற்ற கதாநாயகிகளோடு சித்தார்த் நெருக்கமாக பழகுவதாகவும், இது சமந்தாவுக்கு பிடிக்காததால் காதலை முறித்து விட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் ராணாவுடன் புதிதாக அவருக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ராணா ஏற்கனவே திரிஷாவுடன் இணைத்து பேசப்பட்டார். பிறகு இருவருமே நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்தனர். ராணா தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே