Day: February 4, 2015

உலககோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்கள் – ஒரு பார்வை!…உலககோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்கள் – ஒரு பார்வை!…

இந்தியா– பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் எப்போதுமே அனல் பறக்கும். உலககோப்பை என்பதால் கூடுதலான எதிர்பார்ப்பு இருக்கும். உலககோப்பையில் இதுவரை பாகிஸ்தானுடன் மோதிய 5 ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இதுபற்றிய விவரம்:– (மார்ச் 4, 1992. சிட்னி) உலககோப்பை

என்னை அறிந்தாலால் நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்?…என்னை அறிந்தாலால் நடிகர் அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் அதிகாலை 3 மணிக்கே தொடங்க இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, அனைத்து தியேட்டர்களிலும்

5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன்!…5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தீ பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவளது உறவுக்கார சிறுவன் அந்த குழந்தையை தனிமையான பகுதிக்கு தூக்கிச் சென்று கற்பழித்ததாக, அவளது பெற்றோர்

கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி

பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிகாய்ச்சலால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி வரை 1,978 பேருக்கு

ரசிகர்களுக்கு இயக்குனர் ஷங்கர் விட்ட சவால்!…ரசிகர்களுக்கு இயக்குனர் ஷங்கர் விட்ட சவால்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் சமுதாய கருத்துக்களை பதித்து படம் இயக்குவதில் இயக்குனர் ஷங்கர் வல்லவர். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த இவரது ஐ படத்தில் இது மிஸ்ஸிங் என்று பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் ஒரு பிரபல தொலைக்காட்சி

தமிழுக்கு வருகிறார் நடிகை அக்‌ஷராஹாசன்!…தமிழுக்கு வருகிறார் நடிகை அக்‌ஷராஹாசன்!…

சென்னை:-இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் கமல்ஹாசன். இவர் திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் போதே, அவரது மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் காலடி எடுத்து வைத்து வெற்றி பெற்றார். தற்போது அவருடைய இரண்டாவது மகளான அக்‌ஷராவும் ஹிந்தியில் தனுஷ்க்கு ஜோடியாக ஷமிதாப்

மீண்டும் கல்லூரி மாணவனாக நடிக்கும் நடிகர் விஜய்?…மீண்டும் கல்லூரி மாணவனாக நடிக்கும் நடிகர் விஜய்?…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் யங் தான். அது தான் அவரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்று கூட சொல்லலாம். 38வயதை தாண்டியும் நண்பன் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில்

ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் – Iflicks.in இணைந்து நடத்தும் என்னை அறிந்தால் போட்டி!…ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் – Iflicks.in இணைந்து நடத்தும் என்னை அறிந்தால் போட்டி!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் மற்றும் Iflicks.in