செய்திகள்,திரையுலகம் ஒரே அறையில் 4 பேருடன் நடிகர் கார்த்தி!…

ஒரே அறையில் 4 பேருடன் நடிகர் கார்த்தி!…

ஒரே அறையில் 4 பேருடன் நடிகர் கார்த்தி!… post thumbnail image
சென்னை:-‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார் நடிகர் கார்த்தி. தற்போது இவர் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் காஷ்மோரோ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படம் முழுவதும் பீட்ஸா படத்தின் பாணியில் ஒரு அறை அதில் 4 கதாபாத்திரம் மட்டுமே வரும் படி கதையம்சம் கொண்டதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி