Month: December 2014

‘ஐ’ படத்தின் ஹிந்தி பாடலை வாங்கிய பிரபல நிறுவனம்!…‘ஐ’ படத்தின் ஹிந்தி பாடலை வாங்கிய பிரபல நிறுவனம்!…

சென்னை:-‘ஐ’ திரைப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் பிபியே வந்துவிடும் போல. அந்த அளவிற்கு அனைவரும் நகத்தை கடித்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் ஐ படத்தின் ஹிந்தி வெர்ஷன் பாடல்கள் வெளிவரவுள்ளது. இப்பாடல்களை ஒரு பிரம்மாண்ட தொகை கொடுத்து டி-சீரியஸ் வாங்கியுள்ளது.

நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதியின் அதிரடி தொடங்கியது!…நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதியின் அதிரடி தொடங்கியது!…

சென்னை:-தமிழ் சினிமாவில் என்றும் வித்தியாசமான படங்களை தருபவர்கள் நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் தற்போது இணைந்துள்ளனர். ஏற்கனவே புதுப்பேட்டை படத்தில் சின்ன ரோல் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். தற்போது தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

நகரி:-ஆந்திராவில் ‘கோதாவரி புஷ்கரம்’விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோதாவரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும். விழாவுக்காக

நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு கல்யாணமா!…நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு கல்யாணமா!…

மும்பை:-பாலிவுட்டில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்திலேயே பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் லிங்கா படம் மூலம் இப்போது தான் தமிழுக்கு வந்திருக்கிறார். அவரை தமிழ் ரசிகர்கள் படத்தில் காண இருக்கும் நேரத்தில் சோனாக்ஷி ரசிகர்களுக்கு

‘என்னை அறிந்தால்’ படம் குறித்து வந்த புரளி!… கோபத்தில் ரசிகர்கள்…‘என்னை அறிந்தால்’ படம் குறித்து வந்த புரளி!… கோபத்தில் ரசிகர்கள்…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை இந்த பொங்கலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரில் பரவி வரும் செய்தி ஒன்று தல ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில், ‘ஐ’ படம் முன்பே உஷாராகி

ரூட்டை மாற்றும் நடிகை மீரா நந்தன்!…ரூட்டை மாற்றும் நடிகை மீரா நந்தன்!…

சென்னை:-மலையாள நடிகைகளைப் பொறுத்தவரை, எப்போதுமே உஷாராக இருப்பர். சினிமா எதிர்பார்த்தபடி, ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்து விடுவர். நடிகை மீரா நந்தனோ ஏற்கனவே கல்லுாரி படிப்பை முடித்து விட்டதால், இப்போது வளைகுடா நாடுகளில் ஒளிபரப்பாகும் ஒரு

பாண்டிச்சேரிக்கு செல்லும் நடிகர் விஜய்சேதுபதி-நடிகை நயன்தாரா!…பாண்டிச்சேரிக்கு செல்லும் நடிகர் விஜய்சேதுபதி-நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா கோலிவுட்டில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு, ஏற்கனவே அவருடன் நடித்தவர்கள்கூட மீண்டும் மீண்டும் நடிக்க ஆசைப்படுகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களைப்போலவே, நடிகர்களையும் தனது வசீகரத்தால் ஈர்த்து வைத்திருக்கிறார் நயன்தாரா. அப்படி நயன்தாராவின் நடிப்பு,

நடிகை குஷ்புவை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள்!…நடிகை குஷ்புவை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள்!…

சென்னை:-கோயில் கட்டும் அளவுக்கு நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் உண்டு என்ற காலம் போய் தற்போது திட்டி தீர்க்கும் அளவுக்கு ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். தேவை இல்லாத வார்த்தைகளை கொட்டி இன்று தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொரு இளைஞனின் திட்டுக்கு ஆளானார் குஷ்பூ.

இயக்குனர் பாரதிராஜாவிற்கு ரஜினி, விஜய் ரசிகர்கள் பதிலடி!…இயக்குனர் பாரதிராஜாவிற்கு ரஜினி, விஜய் ரசிகர்கள் பதிலடி!…

சென்னை:-இயக்குனர் பாரதிராஜா பிரபல வார இதழ் ஒன்றில் அரசியல் ஆசை உள்ள நடிகர்களை ரைடு விட்டுள்ளார். இதில் குறிப்பாக ரஜினி மற்றும் விஜய்யையும் கொஞ்சம் ஓவராகவே சாடியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, ரஜினி, விஜய் ரசிகர்கள் மிகவும்

எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!…எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!…

சென்னை:-நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாகக் கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்தப் பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரிய வந்தது. எய்ட்ஸ்