செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’வை ஏமாற்றிய சென்னை மக்கள்!…

‘லிங்கா’வை ஏமாற்றிய சென்னை மக்கள்!…

‘லிங்கா’வை ஏமாற்றிய சென்னை மக்கள்!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம் வருகிறது என்றால் திரையரங்குகளில் திருவிழா தான். அந்த வகையில் நீண்ட இடவேளைக்கு பிறகு வெளிவந்த லிங்கா அனைவரையும் கவரவில்லை என்பது தான் வருத்தம்.

அதிலும் குறிப்பாக ரஜினியின் கோட்டை என்று கூறப்படும் சென்னையில் வசூல் கொஞ்சம் டல் தான். இவருக்கு அடுத்த படியாக இருக்கும் அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களே 3 நாட்களின் சென்னையில் குறைந்தது 3 கோடி ரூபாய் வசூல் செய்யும். ஆனால், லிங்கா வெளிவந்த 3 நாட்களின் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியும் ரூ 2.59 கோடி தான் வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி