செய்திகள்,திரையுலகம் தன்னை செதுக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!…

தன்னை செதுக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!…

தன்னை செதுக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் என்றும் தனக்கு உதவியவர்களையும், கஷ்டத்தில் கை கொடுத்தவர்களையும் மறக்காதவர். இந்நிலையில் நேற்றுடன் விஜய் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 22 வருடங்கள் ஆகிறது.

இந்த தருணத்தில் தனக்கு உதவிய, தன்னை இந்தளவிற்கு செதுக்கிய அனைத்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதில், இத்தனை நாள் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி, மேலும் என்னால் முடிந்த உழைப்பை உங்களுக்காக தொடர்ந்து தருவேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி