Day: December 4, 2014

நடிகை குஷ்புவை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள்!…நடிகை குஷ்புவை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்த ரசிகர்கள்!…

சென்னை:-கோயில் கட்டும் அளவுக்கு நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் உண்டு என்ற காலம் போய் தற்போது திட்டி தீர்க்கும் அளவுக்கு ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். தேவை இல்லாத வார்த்தைகளை கொட்டி இன்று தமிழ் உணர்வு உள்ள ஒவ்வொரு இளைஞனின் திட்டுக்கு ஆளானார் குஷ்பூ.

இயக்குனர் பாரதிராஜாவிற்கு ரஜினி, விஜய் ரசிகர்கள் பதிலடி!…இயக்குனர் பாரதிராஜாவிற்கு ரஜினி, விஜய் ரசிகர்கள் பதிலடி!…

சென்னை:-இயக்குனர் பாரதிராஜா பிரபல வார இதழ் ஒன்றில் அரசியல் ஆசை உள்ள நடிகர்களை ரைடு விட்டுள்ளார். இதில் குறிப்பாக ரஜினி மற்றும் விஜய்யையும் கொஞ்சம் ஓவராகவே சாடியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, ரஜினி, விஜய் ரசிகர்கள் மிகவும்

எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!…எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!…

சென்னை:-நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்புகள் மொய்க்க சுமார் ஆறு நாட்கள் ஒரு பெண் அனாதையாகக் கிடந்தார். அடையாளம் தெரிந்த சிலருக்கு மட்டும் அந்தப் பெண் ஒரு முன்னாள் தமிழ் சினிமா நடிகை என்பது தெரிய வந்தது. எய்ட்ஸ்

பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!…பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!…

பெங்களூரு:-பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (‘‘பிரீ கே.ஜி’’) படித்து வருகிறாள்.கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி காலை

அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் புதிய டீஸர்…அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் புதிய டீஸர்…

நடிகர் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் புதிய திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. அஜீத்துடன் அனுஷ்கா, திரிஷா மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். கௌதம் மேனன் இந்த படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வரும் பொங்கல் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!…உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!…

மும்பை:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்படுகிறது. சமீப காலமாக