செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி..!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி..!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி..! post thumbnail image
கவுகாத்தி :- இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் (ஐ.எஸ்.எல்.) நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின.

ஆரம்பத்தில் இருந்தே தாக்குதலை தொடுத்த கவுகாத்தி 10-வது, 21-வது மற்றும் 23-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தியது. சென்னை அணியால் ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.

முடிவில் கவுகாத்தி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. 11-வது லீக்கில் ஆடிய சென்னை அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி