Day: November 14, 2014

தினமும் 3 பெண்களுடன் உல்லாச வாழ்க்கை: பாப் பாடகரின் ஜாலி!…தினமும் 3 பெண்களுடன் உல்லாச வாழ்க்கை: பாப் பாடகரின் ஜாலி!…

லண்டன்:-இங்கிலாந்தில் 1980ம் ஆண்டு பிரபல பாப் பாடகராக இருந்தவர் மிக் ஹாக்னாஸ். தற்போது அவருக்கு 54 வயது ஆகிறது. இவர் புகழின் உச்ச நிலையில் இருந்த காலத்தில் பெண்கள் அவர் மீது மிகவும் ஆர்வம் கொண்டு இருந்தனர். அதை பயன்படுத்தி ஏராளமான

நடிகர் விஜய்க்கு சத்தியம் செய்து கொடுத்த சிம்புதேவன்!…நடிகர் விஜய்க்கு சத்தியம் செய்து கொடுத்த சிம்புதேவன்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இளைய தளபதிக்கு மனதில் ஒரு சின்ன பயம் இருந்து கொண்டே இருந்ததாம். ஏனெனில் ‘கத்தி’ படம் நன்றாக ஓடினாலும், நல்ல பெயரை பெற்று தந்தாலும் அடுத்தவருடைய கதை என்று

நடிகை குஷ்புவை அறிமுகப்படுத்திய பாலிவுட் டைரக்டர் ரவிசோப்ரா மரணம்!…நடிகை குஷ்புவை அறிமுகப்படுத்திய பாலிவுட் டைரக்டர் ரவிசோப்ரா மரணம்!…

மும்பை:-மகாபாரதம் தொடரை தயாரித்த டைரக்டர் ரவி சோப்ரா மரணம் அடைந்தார். இவர் குஷ்புவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்திப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக விளங்கியவர் ரவிசோப்ரா. இவர் பிரபல இயக்குனர் பி.ஆர்.சோப்ராவின் மகன் ஆவார். தந்தையுடன் ஏராளமான படங்களில் உதவி

இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு காலத்தில் முடியவே முடியாது என்று வாதிடப்பட்ட இரட்டை சதம், ஜெட் வேகத்தில் ஆடக்கூடிய 20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு அடுத்தடுத்து கனியத் தொடங்கி விட்டது. அதுவும் இந்தியர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி வருவது

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து!…தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து!…

கொழும்பு:-ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேர் மீதும் போதை பொருள்

அப்பாவின் படத்தை வாங்கினார் சௌந்தர்யா!…அப்பாவின் படத்தை வாங்கினார் சௌந்தர்யா!…

சென்னை:-‘கோச்சடையான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சௌந்தர்யா. தற்போது இவர் இந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இதைப் பயன்படுத்தி ரஜினி நடித்திருக்கும் ‘லிங்கா’ படத்தின் அனைத்து ரைட்ஸையும் வாங்கிவிட்டார். ஈராஸ் அளித்துள்ள தகவலின் படி

நடிகர் அஜித், முருகதாஸ் படம் வெறும் வதந்தி தானா!…நடிகர் அஜித், முருகதாஸ் படம் வெறும் வதந்தி தானா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் இணைய வேண்டும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்பார்கள். அந்த வகையில் முருகதாஸ்-அஜித், தீனா என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தனர். நீண்ட நாட்களாக இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முருகதாஸ் தரப்பில் டுவிட்டரில்

விலாசம் (2014) திரை விமர்சனம்…விலாசம் (2014) திரை விமர்சனம்…

பிறக்கும் போதே பெற்றோர்களால் கைவிடப்பட்ட பவன், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து வருகிறார். சிறிது காலத்திலேயே அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையில் வளர்ந்து பெரியவனாகும் பவன், பணத்துக்காக எதையும் செய்ய துணியும் ஆளாக உருவெடுக்கிறார்.இந்நிலையில், ஒருநாள் இரவு நாயகி சனம் ஷெட்டியை

முருகாற்றுப்படை (2014) திரை விமர்சனம்…முருகாற்றுப்படை (2014) திரை விமர்சனம்…

நாயகன் சரவணனும், நாயகி நவீக்காவும் ஒரே கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தும் வருகிறார்கள். நாயகனுடைய அப்பா நேர்மையான முறையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சென்னையில் பெரிய இடம் வாங்கி, அங்கு தனது தொழிலை

நான் அடுத்த சூப்பர் ஸ்டாரா!… மேடையிலிருந்து ஓடிய நடிகர் தனுஷ்…நான் அடுத்த சூப்பர் ஸ்டாரா!… மேடையிலிருந்து ஓடிய நடிகர் தனுஷ்…

சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது இந்திய அளவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய இயக்குனர் உதயகுமார் தனுஷ் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார்.