தனது 5-வது வயதில் முதல் கதையை தன் தாயிடம் சொன்னதாகவும், அதனை அவரது தாய் எழுதி ஒரே ஒரு புத்தகம் மட்டும் அச்சிட்டதாகவும் தெரிவித்த பிரவுன், அந்த புத்தகத்தின் பெயர்,’தி ஜிராப், தி பிக்ஸ் அண்ட் தி பேண்ட்ஸ் ஆன் பையர்’ (The giraffe, the pigs and the pants on fire ) எனவும், அது ஒரு திகில் கதையெனவும் குறிப்பிட்டார். விரிவுரையின் போது, ‘அறிவியல் மற்றும் மதம் ஆகிய இரண்டும் கூட்டாளிகள்’ எனக் குறிப்பிட்ட பிரவுன் அவை இரண்டும் ஒரே கதையை இரு வேறு மொழிகளில் சொல்வது போல உள்ளது எனவும் தெரிவித்தார்.
இது குறித்து டான் பிரவுன் பேசிய போது, உலக மதங்கள் அனைத்தும் ஒரே ஒரு மனித உண்மையை அடிப்படையாக கொண்டுள்ளன. உருவாக்குதல் அழித்தலை விட மேலானது. அன்பு செலுத்துவது வெறுப்பை விட சிறப்பானது போன்ற கருத்துக்கள் நேர்மறையான எண்ணங்களை பரப்புகின்றன எனத் தெரிவித்தார்.’தி டாவின்சி கோட்’, ’ஏஞ்சல்ஸ் அண்ட் டேமன்ஸ்’, ’தி லாஸ்ட் சிம்பல்’, ‘ இன்பர்னோ’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ள டான் பிரவுனின் படைப்புகள் 52 மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே