லீ ஜூன் சியோக் எனும் அந்த கேப்டன் பலமுறை இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர், இந்த விபத்து எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியவில்லை. கப்பலில் இருப்பவர்கள் பலியாகட்டும் என்ற எண்ணத்துடன் நான் தப்பிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐந்து மாத விசாரணைக்கு பின் இவ்வழக்கில் தீர்ப்பு அளித்த மூவர் குழு, கப்பல் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் கேப்டனுக்கு எதிராக வாதிட்ட வழக்கறிஞர்கள், விபத்தின் போது கப்பலின் கேப்டன் லீ, பயணிகளை காப்பாற்ற கப்பலில் இருந்த பாதுகாப்பு படகுகள், உயிர் காக்கும் ஆடைகள், தப்பிக்க வழிமுறை தெரிவிக்கும் சாதனங்களை பயன்படுத்தாமல், முதலில் தப்பிக்க முயன்றதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே