கடவுள்தான் இந்த வாழ்க்கையை கொடுத்தார். வாழ்க்கை புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. எல்லா பக்கங்களையும் சந்தோஷமாக கடக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதே கூற முடியாது.பலனை எதிர்பாராமல் கடமையை செய்கிறேன். ரசிகர்கள் எனக்கு அதிகமான அன்பை கொடுத்து இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்ததை திருப்பி கொடுப்பேன். ரசிகர்கள் வெற்றியில் என்னுடன் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல.
தோல்வியில் தட்டிக் கொடுத்தவர்கள். நடிகன், ரசிகன் என்பதையும் தாண்டி எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது.ரசிகர்கள் அன்புக்கு முன்னால் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி பட்டங்கள் எல்லாம் பெரியதாக தெரிய வில்லை. சமீபத்திய படங்களில் ஜிகர்தண்டா, திரிஷ்யம் படங்கள் எனக்கு பிடித்தன.
இவ்வாறு விஜய் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே