சியோல்

போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…

சியோல்:-வட கொரிய அதிபராக உள்ள கிம் ஜாங் உன்-ஐ சதிதிட்டம் திட்டம் மூலம் சி.ஐ.ஏ. கொல்வது போல் உருவாக்கப்பட்ட "தி இண்டர்வியூ' திரைப்பத்தை வெளியிட அந்நாடு எதிர்ப்பு…

9 years ago

நாங்கள் எந்த நேரத்திலும் அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்தலாம் – வட கொரியா மிரட்டல்!…

லண்டன்:-வடகொரியா பிப்ரவரி 2013ல் 3 அணு வெடிப்பு சோதனைகளை நடத்தி உள்ளது.வட கொரியா அணு ஆயுத உற்பத்திகளில் சர்வதேச உடன் படிக்கைகளை மீறி வருவதாக அமெரிக்கா கவலை…

9 years ago

தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…

சியோல்:-தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை நீடித்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும், வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயல்பட்டு வருகின்றன.…

9 years ago

தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது – ஆய்வில் தகவல்!…

சியோல்:-காபி மற்றும் டீ குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற கருத்து நிலவி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 கப் காபி குடித்தால்…

9 years ago

ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை – கோர்ட்டு தீர்ப்பு!…

சியோல்:-தென்கொரியாவில் 1953ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தன் மனைவியைத்தவிர இன்னொரு…

9 years ago

வடகொரியா கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை – உலக நாடுகள் அதிர்ச்சி!…

சியோல்:-பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள வடகொரியா, தொடர்ந்து ஆயுதக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் அந்த நாடு நடத்தி…

9 years ago

நோயாளி மயங்கி கிடக்க ஆபரேசன் தியேட்டரில் செல்பி மருத்துவமனை ஊழியர்கள்!…

சியோல்:-தென் கொரியாவின் ‘கங்னம்’ மாவட்டத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மையத்தில் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் போது மருத்துவமனை ஊழியர்கள் அருகே நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம்…

9 years ago

தென்கொரிய மக்கள் தொகை: 2015ல் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்!…

சியோல்:-வரும் 2015ம் ஆண்டில் தென் கொரியா, மக்கள் தொகையில் மிகப்பெரிய மாற்றத்தை அடையப்போகிறது. அந்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட…

9 years ago

தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…

சியோல்:-கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 300 பேர் பலியாயினர். அவர்களில் சுமார் 250 பேர் சுற்றுலா…

9 years ago

தென்கொரியாவில் பாப் இசை நிகழ்ச்சியில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி!…

சியோல்:-தென்கொரியா தலைநகர் சியோல் அருகே சியோங்னம் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு திறந்த வெளி அரங்கத்தில் தென் கொரியாவின் பிரபல குழுவினரின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது.அதை…

10 years ago