பச்சிளம் தளிர் என்றும் பாராமல், தனது தகாத இச்சையை தீர்த்துக் கொள்ள முயன்ற அந்த காமக் கொடூரன், வலியால் குழந்தை வீறிட்டு அலறத் தொடங்கியதும் அங்கிருந்து தப்பியோடி விட்டான்.
குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அந்த இடத்துக்கு விரைந்த பெற்றோர், அவளது உடலில் காயங்கள் இருப்பது கண்டு பதறிப்போய் போலீசில் புகார் அளித்தனர். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, குழந்தை கூறிய அடையாளங்களை வைத்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே