Police

11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் மரணத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'அந்தக் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர், 11 டைரிகளை இதுவரை எழுதிவைத்திருக்கிறார். இதன்மூலம்,…

6 years ago

`ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்

சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவை மூலம் ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களை போலீஸார் கைது…

6 years ago

இன்னும் 2 ஆண்டுகளில் ரோபோகாப்ஸ் – துபாய் போலீசார் தீவிர முயற்சி!…

துபாய்:-அடுத்த இரண்டாண்டுகளுக்குள் கம்ப்யூட்டர் மூளையுடன் செயல்படும் ரோபோகாப்ஸ்களை அறிமுகப்படுத்த துபாய் போலீசார் திட்டமிட்டுள்ளனர். லோம்பார்கினி கார்களை அடுத்து 'ஃபெராரி' கார்களையும் வாங்கி ரோந்து பணிக்கு பயன்படுத்தும் துபாய்…

9 years ago

பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஷாசந்தன் பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயார் நான்காண்டுகளுக்கு முன்னர் இறந்துப் போனார். அதன்பின், குடும்ப வேலைகளை தனதாக்கிக் கொண்ட அந்த சிறுமி…

9 years ago

தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!…

ஜல்பைகுரி:-மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி போலீஸ் நிலையத்தில் 16 வயது இளம் பெண் அளித்துள்ள புகார், மனிதர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா?... என்ற பதட்டத்தை…

9 years ago

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…

நகரி:-ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர்…

9 years ago

படுக்கையறையில் முன்னாள் மனைவியின் பெயரை உச்சரித்த கணவனை கொன்ற புது மனைவி!…

மாஸ்கோ:-மத்திய ரஷ்யாவை சேர்ந்த அனடாலி(47) என்பவர் தனது முதல் மனைவியை சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் ஸ்வெட்லானா இல்வினா என்ற…

9 years ago

உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி!…

லக்னோ:-உத்தரப்பிரதேச மாநிலத்தின் அட்டாரியா பகுதியில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உறவுக்கார வாலிபர் அன்கித்(20) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மோசமாக…

9 years ago

49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு: 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு!…

அகோலா:-மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கேவை கடந்த செவ்வாய்க்கிழமை 2 பள்ளி மாணவிகள் சந்தித்தனர். அப்போது, அவர்கள் தங்களுக்கு வேதியியல் மற்றும் உயிரியல் வகுப்பெடுக்கும்…

9 years ago

பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் சீதாராமன் ரமேஷ் (வயது 32) என்பவர் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலைப் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 25-ந்தேதி 39 வயது பெண் ஒருவர்…

9 years ago