செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றினாரா பிரேம்ஜி அமரன்!…

நடிகர் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றினாரா பிரேம்ஜி அமரன்!…

நடிகர் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றினாரா பிரேம்ஜி அமரன்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் கத்தி படம் ரிலிஸ் குறித்து மிகவும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னையில் முக்கிய திரையரங்கு ஒன்றில் தாக்குதல் ஏற்பட்டதை நாம் அறிவோம். அந்த புகைப்படங்களை நடிகர் பிரேம்ஜி ரீடுவிட் செய்திருந்தார். அவர் இப்படி நடந்துள்ளது என்று தெரிவிக்கும் வகையில் அதை ரீடுவிட் செய்திருந்தார்.

ஆனால் அதற்குள் அனைவரும் அவரை ஒன்று கூடி திட்ட ஆரம்பித்து விட்டனர். பின் நானும் கத்தி படத்தின் முதல் நாள் முதல் ஷோவிற்காக காத்திருக்கிறேன் என்று டுவிட் செய்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி