Day: October 17, 2014

நேபாளத்தில் பனிப்புயல்: இந்தியர்கள் உள்பட 30 பேர் பலி!…நேபாளத்தில் பனிப்புயல்: இந்தியர்கள் உள்பட 30 பேர் பலி!…

காத்மாண்டு:-நேபாளத்தில் உள்ள இமயமலை பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஏராளமான வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மனாங், முஸ்டாங் மாவட்டங்களில் இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலை பகுதியில் திடீரென பனிப்புயல் வீசியது. அதனால் பனிப்பாறைகள் சரிந்து பெரும்

‘கத்தி’ படத்தின் பாடல் டீசர் சாதனை!…‘கத்தி’ படத்தின் பாடல் டீசர் சாதனை!…

சென்னை:-‘கத்தி‘ படத்தின் ட்ரைலர் எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை மேலும் சந்தோஷப்படுத்த பாடல் டீசர் வெளிவந்துள்ளது. பாலிவுட் இசையமைப்பாளர் விஷால் தலானி பாடிய அந்த பாடலின் 30 நிமிட டீசர் ரசிகர்களை மிகவும் கவர்ந்து

ஒரே பாடலில் நடிகைகள் சமந்தா, சார்மி நடனம்!…ஒரே பாடலில் நடிகைகள் சமந்தா, சார்மி நடனம்!…

சென்னை:-‘காதல் அழிவதில்லை’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. இங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இல்லாததால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தினார். அங்கு ஏறக்குறைய எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம், சமந்தா நடித்து வரும்

நடிகர் விஜய்க்குப் பிடித்த ஒரே நடிகை மீனா!…நடிகர் விஜய்க்குப் பிடித்த ஒரே நடிகை மீனா!…

சென்னை:-90களில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மீனா. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் நடித்தவர். கடந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’

பாபநாசம் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் படுகாயம்!…பாபநாசம் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் படுகாயம்!…

சென்னை:-மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடிக்கிறார்கள்.இதன் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே

நடிகர் தனுஷின், ‘காக்கா முட்டை’யில் சிம்பு!…நடிகர் தனுஷின், ‘காக்கா முட்டை’யில் சிம்பு!…

சென்னை:-வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கி இருக்கும் படம் காக்கா முட்டை. அடுத்த மாதம் வெளிவருகிறது. அதற்குள் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது. நான்கு சேரி சிறுவர்கள் நெருக்கமான நண்பர்கள். அவர்களின் சேரிக்கு

குழந்தைகள் ‘கத்தி’ திரைப்படத்தை பார்க்க கூடாதா!…குழந்தைகள் ‘கத்தி’ திரைப்படத்தை பார்க்க கூடாதா!…

சென்னை:-இளைய தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் குடும்பங்களில் பல சின்ன சின்ன குழந்தைகள் ரசிகர்களாக உள்ளனர். அதனால் அவர் படம் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருக்க, லண்டனில் உள்ள 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஒரு அதிர்ச்சி

தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா மிர்சா!…தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா மிர்சா!…

புதுடெல்லி:-இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்துள்ளார். இதையொட்டி அவரும், அவரது தந்தை இம்ரானும் ஐதராபாத்தில் ரோட்டை சுத்தம் செய்தனர். இந்த காட்சியை சானியா மிர்சா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு

சிங்கப்பூரில் தமிழ் கவிஞருக்கு உயரிய விருது!…சிங்கப்பூரில் தமிழ் கவிஞருக்கு உயரிய விருது!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிஞர் கே.டி.எம்.இக்பால் (வயது 74). இவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கலாசார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூர் வானொலி நிலையத்திற்காக கடந்த 1970 முதல் 1980 வரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள்

நடிகர் தனுசுக்கு கன்னடத்தில் சான்ஸ் வாங்கிக்கொடுத்த கொலவெறி பாடல்!…நடிகர் தனுசுக்கு கன்னடத்தில் சான்ஸ் வாங்கிக்கொடுத்த கொலவெறி பாடல்!…

சென்னை:-தனுஷின் இசைப்பயணத்தில் கொலவெறி பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது.அப்பாடல் வெளியான சில தினங்களிலேயே சூப்பர் ஹிட்டானது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமானது. இந்நிலையில், அந்த கொலவெறி பாடலைக்கேட்டதில் இருந்தே தனுசை தனது இசையில் பாட வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கன்னடபட இசையமைப்பாளர்