Day: October 11, 2014

நான் பெரிய கோபக்காரி – நடிகை சமந்தா!…நான் பெரிய கோபக்காரி – நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார்.சமந்தாவுக்கு கோபமே வராது என்றும், எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்றும், பட உலகினர் பாராட்டுகின்றனர். தனக்கு கெடுதல் நினைப்பவர்களிடமும் கோபப்பட மாட்டார் என்று கூறுகின்றனர். இது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது மறுத்தார்.

செக்ஸ் பற்றி விஜய் பட ஹீரோயின் கமெண்ட்!…செக்ஸ் பற்றி விஜய் பட ஹீரோயின் கமெண்ட்!…

சென்னை:-நடிகை இலியானா ‘நண்பன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இங்கு அதிகப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்தார். இங்கு பெரிதாக கிளாமரில் நடிக்காதவர், தெலுங்கில் அசத்தலான கிளாமரில் நடித்து பெயர் வாங்கினார். அப்படியே

சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தில் நடிக்கிறாரா குஷ்பூ!…சுந்தர்.சி இயக்கும் ‘ஆம்பள’ படத்தில் நடிக்கிறாரா குஷ்பூ!…

சென்னை:-அரண்மனை படத்தைத் தொடர்ந்து தற்போது ஆம்பள என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. ஹீரோ விஷால். இப்படத்தில் விஷாலுக்கு அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களின் மகள்களாக ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஜப்பானில் இன்று நில நடுக்கம்!…ஜப்பானில் இன்று நில நடுக்கம்!…

டோக்கியோ:-ஜப்பானில் இன்று காலை 8.06 மணிக்கு கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள மெயின் தீவான ஹான்சுலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில்

ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிப்பார்களா?…இயக்குனர் பாலசந்தர் முயற்சி!…ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிப்பார்களா?…இயக்குனர் பாலசந்தர் முயற்சி!…

சென்னை:-கமலும், ரஜினியும் துவக்க காலத்தில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் இணைந்து நடித்தார்கள். முன்னணி நடிகர்களாக உயர்ந்ததும் தனித்தனியாக பிரிந்து விட்டனர்.இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்கள்

இந்தி நடிகைகள் சம்பள பட்டியல்!…இந்தி நடிகைகள் சம்பள பட்டியல்!…

மும்பை:-இந்தி நடிகைகள் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருப்பதால் வசூலில் சக்கை போடு போடுகின்றன. சமீபத்தில் ரிலீசான பல படங்கள் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டி உள்ளது.சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்டோர் ஒரு படத்துக்கு ரூ.40

பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நடிகை சன்னி லியோனின் குத்தாட்டம்!…பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நடிகை சன்னி லியோனின் குத்தாட்டம்!…

சென்னை:-நடிகை சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருந்தார். ஆனால் அந்த பாடலில் சன்னி ஆடியபோது கோடம்பாக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் திரைக்கு வந்தபோது அந்த பாடலும் ஹிட்டாகவில்லை. சன்னியின் ஆட்டமும் ரசிகர்களை பெரிய அளவில்

‘கத்தி’ படம் மாபெரும் சாதனை!…‘கத்தி’ படம் மாபெரும் சாதனை!…

சென்னை:-கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ், தெலுங்கு வியாபாரம் தொடங்கியுள்ளது. தமிழில் ஏற்கனவே பல திரையரங்குகளை கத்தி பிடித்து கொண்டது, தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்களிடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இறுதியில்

ரசிகரை தாக்கிய நடிகை பிரீத்தி ஜிந்தா!…ரசிகரை தாக்கிய நடிகை பிரீத்தி ஜிந்தா!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள பாலிவுட் படம் ‘பேங் பேங். இப்படத்தை பார்ப்பதற்காக மும்பை சினிமா தியேட்டருக்கு வந்தார் நடிகை பிரீத்தி ஜிந்தா. படம் தொடங்குவதற்கு முன்னதாக தேசிய கீதம் திரையிடப்பட்டது. உடனடியாக மரியாதை நிமித்தமாக பிரீத்தி ஜிந்தாவும் மற்றவர்களும் எழுந்து நின்றனர்.

குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

நாயகன் கிருஷ்ணா தனியார் கம்பெனியில் புராஜெக்ட் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்குள் ஒரு லட்சியம் இருக்கிறது. அதாவது, விவசாயத்தில் சரியாக சம்பாதிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதே கிருஷ்ணாவின் லட்சியம். இதற்காக விவசாயிகள்