செய்திகள்,திரையுலகம் 14 ஆண்டுகளாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் அமிதாப் பச்சன்!…

14 ஆண்டுகளாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் அமிதாப் பச்சன்!…

14 ஆண்டுகளாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் அமிதாப் பச்சன்!… post thumbnail image
மும்பை:-இந்தி ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப் பச்சன், 2000 மாவது ஆண்டில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அவர் நடத்திய முதல் நிகழ்ச்சி கவுன் பனேகா குரோர்பதி. விளையாட்டு நிகழ்ச்சியான இதில் அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளிலும், அந்த ஊர் ஸ்டார் நடிகர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குரோர்பதி நிகழ்ச்சியை அமிதாப் நடத்த தொடங்கி 14 வருடங்கள் ஆகிவிட்டது. இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, குரோர்பதி நிகழ்ச்சி, 14 ஆண்டுகளாக ஒரு நீண்ட பயணமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி