செய்திகள்,விளையாட்டு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணியில் ரொனால்டினோ!…

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணியில் ரொனால்டினோ!…

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணியில் ரொனால்டினோ!… post thumbnail image
சென்னை:-இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடர் அக்டோபர் 12ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை, கேரளா, கொல்கத்தா, மும்பை உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணியிலும் நட்சத்திர வீரர்களை சேர்க்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை டைட்டான்ஸ் அணியில் ஓய்வு பெற்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டினோவை சேர்க்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுபற்றி அவரது சகோதரரும், ஏஜெண்டுமான ராபர்ட்டோவிடம் பேசப்பட்டு வருகிறது. அவர் 2 வருடம் ஒப்பந்தம் செய்யப்படும் வகையில் பேச்சு நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி