கரடியிடம் இருந்து 5 வயது சிறுவனை காப்பாற்றிய நாய்!…

டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த 5 வயது சிறுவன் ஷிபா இனு.இவன் தனது தாத்தா மற்றும் வளர்ப்பு நாயுடன் வடக்கு ஜப்பானில் உள்ள ஒடாடே பகுதியில் சாலையோரம் நடைபயிற்சி மேற் கொண்டான். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு கரடி அவனை தாக்க பாய்ந்து வந்தது.

அதை பார்த்த நாய் வழக்கத்தை விட சத்தமாக குரைத்தது. இதனால் உஷாரான சிறுவன் ஷிபா இனு கரடி வருவதை பார்த்து விட்டான்.உடனே பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்து கரடியின் தாக்குதலில் இருந்து தப்பினான். அதன்பின்னரும் அந்த நாய் விடவில்லை. குறைத்து கரடியை காட்டுக்குள் விரட்டியடித்து விட்டு தனது எஜமானரிடம் திரும்பியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago