செய்திகள் கரடியிடம் இருந்து 5 வயது சிறுவனை காப்பாற்றிய நாய்!…

கரடியிடம் இருந்து 5 வயது சிறுவனை காப்பாற்றிய நாய்!…

கரடியிடம் இருந்து 5 வயது சிறுவனை காப்பாற்றிய நாய்!… post thumbnail image
டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த 5 வயது சிறுவன் ஷிபா இனு.இவன் தனது தாத்தா மற்றும் வளர்ப்பு நாயுடன் வடக்கு ஜப்பானில் உள்ள ஒடாடே பகுதியில் சாலையோரம் நடைபயிற்சி மேற் கொண்டான். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு கரடி அவனை தாக்க பாய்ந்து வந்தது.

அதை பார்த்த நாய் வழக்கத்தை விட சத்தமாக குரைத்தது. இதனால் உஷாரான சிறுவன் ஷிபா இனு கரடி வருவதை பார்த்து விட்டான்.உடனே பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்து கரடியின் தாக்குதலில் இருந்து தப்பினான். அதன்பின்னரும் அந்த நாய் விடவில்லை. குறைத்து கரடியை காட்டுக்குள் விரட்டியடித்து விட்டு தனது எஜமானரிடம் திரும்பியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி