மத்திய நீர்வளத்துறை மந்திரியாக பதவி ஏற்றுள்ள பாரதீய ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி, கங்கையை சுத்தம் செய்ய சபதம் எடுத்துள்ளார். அந்த வகையில் கங்கையில் யாராவது எச்சில் துப்பினால் அவர்களைப் பிடித்து ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறைத்தண்டனை விதிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதேபோன்று கங்கையில் குப்பைகளைக் கொட்டவும் தடை விதிப்பது குறித்து ஆராயப்படுகிறது. உமாபாரதி உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மத்திய அரசு 25,000 கிமீ உள்நாட்டு நீர்வழிகள் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே