கங்கை_ஆறு

5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!…

புதுடெல்லி:-உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பிரதேசமான தேவ் பிரயாக் பகுதியில் பாகீரதி, அலக்நந்தா நதிகள் கங்கோத்ரி என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கங்கை நதியாக உற்பத்தியாகிறது. அதன் பிறகு…

9 years ago

கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…

வாரணாசி:-பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வாரணாசியில்…

9 years ago

கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று…

10 years ago

3 ஆண்டுகளில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் மத்திய மந்திரி உமாபாரதி உறுதி!…

புதுடெல்லி:-புனித நதியாக வணங்கப்படும் கங்கை நதி, பிணங்களும், குப்பை கூளங்களும் போடப்படுவதால் மாசு அடைந்து வருகிறது. எனவே, கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு…

10 years ago

கங்கையை காப்பதில் மத்திய அரசு வேகமாக செயல்படவில்லை – சுப்ரீம் கோர்ட் குற்றச்சாட்டு!…

புதுடெல்லி:-இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதி இமயமலையில் இருந்து வங்காள விரிகுடா வரை சுமார் 2,500 கிமீட்டர் தூரம் உள்ளது.இதில் தொழிற்சாலை கழிவுகளும் குப்பைகளும் தேங்கியுள்ளன.மக்கள்…

10 years ago

வாரணாசியில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் மாயம்!…

வாரணாசி:-வாரணாசி அருகே ரோகானியா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெட்டாவர் கட் என்ற இடத்தில் 40 பேரை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேரை காணவில்லை என்று…

10 years ago

கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!…

புதுடெல்லி:-இந்தியாவின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் நரேந்திர மோடி பதவியேற்றபோது கங்கையை சுத்தப்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்துக்களின் புனித நதி…

10 years ago

கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம்…

10 years ago

கங்கையில் எச்சில் துப்பினால் ஜெயில்!…

புதுடெல்லி:-புனித நதி என்ற பெயர் கங்கை நதிக்கு உண்டு. ஆனால் அதன் புனிதத்தன்மைக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதில் குப்பைகள் கொட்டுகின்றனர். எச்சில் துப்புகின்றனர்.இந்நிலையில் கங்கை…

10 years ago