நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவி ஒருத்தி தனது தாயாரிடம் இதைப்பற்றி கூறிய போது ,அவர் உடனே பள்ளிக்கு சென்று புகார் செய்தார். அதனையடுத்து இந்த ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான அனைத்து மாணவிகளும் புகார் அளிக்க தொடங்கினர்.
புகார் அளித்த 40 சிறுமிகளின் வயது பெரும்பாலும் 13 முதல் 15 வயதிற்குள் தான் இருக்கும்.குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே