2007 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே உருவான நட்பு டேட்டிங் செல்லும் அளவுக்கு உயர்ந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே மன வேற்றுமை ஏற்பட்டதால் நினா டார்லோவை விட்டு பிரிந்தார். இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்றபோது நினாவை நிர்வாணமாக படமெடுத்து வைத்திருந்த டார்லோ அதை காட்டி நினாவை மிரட்டி வந்துள்ளார்.மேலும் நினாவுடைய தாயாரான நீரு கோஸ்லாவுக்கு
ஈ மெயிலில் நினாவின் நிர்வாண படங்களை அனுப்பியுள்ளான்.
மேலும் கோஸ்லா அறக்கட்டளைக்கு தன்னிடமிருந்து பெற்ற 72000 டாலர் பணத்தை திருப்ப தருமாறும் டார்லோ மிரட்டியுள்ளான். இது குறித்து கோஸ்லா குடும்பத்தினர் அந்நாட்டு சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்ததை தொடர்ந்து கார்லோ மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி