Day: March 10, 2014

அரசியலே வேண்டாம்: ரஜினியின் பேட்டி!…அரசியலே வேண்டாம்: ரஜினியின் பேட்டி!…

சென்னை:-ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். ரஜினி அரசியலில் ஈடுபட

விஷால் அஞ்சான் சூர்யா மோதல்!…விஷால் அஞ்சான் சூர்யா மோதல்!…

சென்னை:-சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள். படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் அங்கு

பிரபல நடிகையின் சகோதரர் மரணம்!…பிரபல நடிகையின் சகோதரர் மரணம்!…

மும்பை:-பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவின் சகோதரர் பாபி சாவ்லா, மும்பையில் உள்ள மரு்துவமனையில் காலமானார். இவர் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோமாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜூகி சாவ்லாவிற்கு மிகவும் பிரியமான சகோதரரான பாபியின் மரணம் குறித்து டுவிட்டரில் வருத்தம்

தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு…தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

சென்னை:-வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 5 தொகுதிகள் தவிர 35 பேர் கொண்ட பட்டியலை அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில்,

ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் கோலி முதலிடம்…ஐ.சி.சி தரவரிசையில் மீண்டும் கோலி முதலிடம்…

துபாய்:-ஐ.சி.சியின் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 12 மாதங்களில் கோலி 1580 ரன்கள் குவித்து 886 புள்ளிகள் பெற்றுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்,

உயிரோடு இருப்பவர்களுக்கு அஞ்சலி தெரிவித்த கெஜ்ரிவால்!…உயிரோடு இருப்பவர்களுக்கு அஞ்சலி தெரிவித்த கெஜ்ரிவால்!…

அகமதாபாத்:-மோடியின் ஆட்சியில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்க குஜராத்தில் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 8-ம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, நாட்டில் பெருகி வரும்

இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவரின் மகன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்!…இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவரின் மகன் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்!…

பஞ்சாப்:-முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவர்களில் ஒருவர் பெனத் சிங். இவரது மகனான சரப்ஜித் சிங் கால்சா. இவர் ஞாயிற்றுக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் இவர் பதேகார்க் சாகிப் தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிடலாம் என்று

வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.40 லட்சம் பறிமுதல்!…வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.40 லட்சம் பறிமுதல்!…

சென்னை:-பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் வேகமாக வந்த 2 கார்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தில்

காணாமல் போன விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 4 பேர் தீவிரவாதிகளா?…காணாமல் போன விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 4 பேர் தீவிரவாதிகளா?…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது.அந்த விமானம், 8-ந்தேதி அதிகாலை தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, திடீரென மாயமானது. அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தெற்கு

பாகிஸ்தானில் ஆம் ஆத்மி பெயரில் புதிய கட்சி துவக்கம்!…பாகிஸ்தானில் ஆம் ஆத்மி பெயரில் புதிய கட்சி துவக்கம்!…

லாகூர்:-அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பிரவேசம் இந்திய அரசியல் வரலாற்றில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியினை போன்றே பாகிஸ்தானிலும் ஒரு கட்சி தொடங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் குன்ஜன்வாலா