“நானும் போலீஸ்துறையில் பணிபுரிந்தவன் தான். அந்த காலத்தில் எனது திருமணத்திற்காக விடுமுறை எடுத்திருந்தேன். ஆனால், திடீரென கேர்வாடி பகுதியில் கலவரம் ஏற்பட்டதால் முன்னறிவிப்பின்றி எனது விடுமுறையை மேலதிகாரிகள் ரத்து செய்தனர்.இப்போது, பைத்தியக்கார முதல்வரின் நடவடிக்கைகளின் விளைவாக, டெல்லி போலீஸ்காரர்களின் விடுமுறையை நான் ரத்து செய்ய நேரிட்டுள்ளது” என்று கூறிய ஷிண்டே, கெஜ்ரிவாலின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஷிண்டேயின் கருத்து தொடர்பாக காங்கிரஸ் எந்த கருத்தும் தெரிவிக்காமல் விலகியே இருக்கிறது.
இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் டி.பி.திரிபாதி நிருபர்களிடம் கூறுகையில், “முதல்வர் என்பதற்கு கெஜ்ரிவால் புது அர்த்தம் கொடுத்திருக்கிறார். அது பைத்தியக்காரத்தனம் ஆகும்” என்றார்.இந்த கருத்துக்கள் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே