புதுடெல்லி

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது…

10 years ago

18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்!…

புதுடெல்லி:-மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. 2015க்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18000 பேரை குறைக்க அந்த…

10 years ago

சசிதரூரின் மனைவி இறப்பில் திடீர் திருப்பம்… – எய்ம்ஸ் டாக்டர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி :- முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17–ந் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.…

10 years ago

முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…

புதுடெல்லி : 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான…

10 years ago

இந்திய எல்லைக்குள் ஊடுருவ மீண்டும் சீனா முயற்சி!…

புதுடெல்லி:-காஷ்மீரில் லேயில் இருந்து 300 கி.மீ. கிழக்கில் இந்திய-சீன எல்லையில் ‘சுமார்’ அமைந்துள்ளது. இந்தப்பகுதி தனது எல்லைக்குட்பட்ட பகுதி என்று சீனா கூறி அத்துமீறி ஊடுருவ முயற்சிப்பது…

10 years ago

நோக்கியா நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்தியர் தேர்வு!…

புதுடெல்லி:-உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ஐதராபாத்தை சேர்ந்த சத்ய நடெல்லா நியமிக்கப்பட்டார். இவர், மங்களூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவரைப்போலவே மங்களூர்…

10 years ago

20 ஓவர் உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் கலைநிகழ்ச்சி!…

புதுடெல்லி:-20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 16-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற…

10 years ago

டெல்லி மாணவி பலாத்காரம்: 4 பேரின் தூக்கு உறுதி…

புதுடெல்லி:-மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு தனது நண்பருடன் பேருந்தில் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக…

10 years ago

முன்னாள் இந்திய அழகி ஆம் ஆத்மி சார்பில் போட்டி!…

புதுடெல்லி:-கடந்த 1999ல் இந்திய அழகி பட்டம் பெற்றவர் குல் பனாக்(வயது 35). தனது திறமையால் சில பாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவரது தந்தை எச்.எஸ்.பனாக், லெப்டினன்ட்…

10 years ago

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 16ம் தேதி தொடக்கம்!…

புதுடெல்லி:-மக்களவைத் தேர்தல் நடப்பதால் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியதையடுத்து, போட்டியை வெளிநாடுகளில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம்…

10 years ago