செய்திகள்,முதன்மை செய்திகள் எலி மருந்து விஷமா? குளிர்பானத்தில்…

எலி மருந்து விஷமா? குளிர்பானத்தில்…

எலி மருந்து விஷமா? குளிர்பானத்தில்… post thumbnail image

சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹ¨னான் மாகாணத்தில் லோயூடி நகரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பாலுடன், மூலிகை, இனிப்பு கலந்த குளிர்பானத்தை ஒரு பெண் விற்றார். அதை வாங்கி குடித்த பல குழந்தைகளில் 19 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் அபாயநிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இந்த குளிர்பானத்தில் எலி மருந்து விஷம் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதையட்டி குளிர்பானத்தை விற்ற 34 வயதுள்ள பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி