செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்ருதி,மும்பையில் பரபரப்பு..

அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்ருதி,மும்பையில் பரபரப்பு..

அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்ருதி,மும்பையில் பரபரப்பு.. post thumbnail image
பெண்களுக்கான பாதுகாப்பு சமீபகாலமாக கவலைக்கிடமாக உள்ளது…அதிலும் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது..

ஸ்ருதிஹாசன் மும்பையில் தனியாகா வீடு எடுத்து தங்கி வருகிறார் …ஸ்ருதிஹாசன் வழக்கம் போல் தனது அப்பார்ட்மெண்ட் கதவை மூடி வெளியே செல்லும் போது மர்ம ஆசாமி ஒருவன் ஸ்ருதி ஹாசனின் கழுத்தை பிடித்து அவரின் அப்பார்ட்மெண்ட்டின் உள்ளே தள்ள முயற்சித்துள்ளான் ..

ஆனால் ஸ்ருதி அதிர்ஷ்டவசமாக தப்பினார்..கதவை வேகமாக அவனை நோக்கி சாத்தியதில் அவன் கையில் அடிபட்டு ஓடிவிட்டானாம். இதனால் ஸ்ருதி பெரும் அதிர்ச்சியில் உள்ளார்..

இதை பற்றி ஸ்ருதி காவல்துறையிடம் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லையென்றும்,தற்பொழுது பாதுகாப்பாக இருப்பதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார் …

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி