Month: November 2010

நந்தலாலா ஓ நந்தலாலா….நந்தலாலா ஓ நந்தலாலா….

ஒரு 'ஆர்ட்' படத்தை இசைஞானி இளையராஜாவின் இசைத் துணையுடன் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.சின்ன வயதில் தாயைப் பிரிந்து பாட்டியுடன் வசிக்கும் ஒரு சிறுவன்

தம்பிக்கோட்டை வில்லி சங்கீதாவுக்கு வில்லனான சம்பளபாக்கிதம்பிக்கோட்டை வில்லி சங்கீதாவுக்கு வில்லனான சம்பளபாக்கி

தம்பிக்கோட்டை படத்தில் தனக்கு தர வேண்டிய சம்பளத்தை தராமல் ஏமாற்றுவதாக நடிகை சங்கீதா புகார் கூறியுள்ளார். நரேன், பூனம் பாஜ்வா, பிரபு,

விஷாலை 15 கிலோ எடை அதிக‌ரிக்கச் சொன்ன பாலாவிஷாலை 15 கிலோ எடை அதிக‌ரிக்கச் சொன்ன பாலா

பாலாவின் அவன் இவன் படத்துக்காக 15 கிலோ எடை அதிக‌ரித்த விஷால் இப்போது அதனை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார்.

நான் தனுஷோட விசிறி – இயக்குனர் மகேந்திரன்நான் தனுஷோட விசிறி – இயக்குனர் மகேந்திரன்

உத்தமபுத்திரன்' ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகி இப்போது எல்லோரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படக்குழுவினரை தூங்கவிடாமல் வேலை வாங்கிய செல்வராகவன்படக்குழுவினரை தூங்கவிடாமல் வேலை வாங்கிய செல்வராகவன்

தனுஷ்-செல்வராகவன் சகோதரக் கூட்டணி தற்போது இணைந்துள்ளனர். இதனையடுத்து படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பையும் படு சுமூகமாக முடித்துள்ளது.

மைனா ‘கும்புடு குருசாமி’மைனா ‘கும்புடு குருசாமி’

நெற்றி நிறைய பட்டை. முகத்துக்கு நேரே கைகளை தூக்கி ஒரு பலமான கும்பிடு! மைனா படத்தில் வரும் 'கும்புடு குருசாமி'க்குதான் இப்போது கோடம்பாக்கத்தில்

“சுப்ரமணியபுரம்” ஜெய் எடுக்கும் ரிஸ்க்“சுப்ரமணியபுரம்” ஜெய் எடுக்கும் ரிஸ்க்

சுப்பரமணியபுரம் படத்திற்று பிறகு அடுத்த ஹிட்டாக காத்திருக்கிறார் ஜெய். ஆனால் அவர் தனியாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தது. அதனால்

12 கோடி தமிழ்த் தேசிய இனம் – நகைக்கின்றான் ஒன்றரை கோடி சிங்களவன்12 கோடி தமிழ்த் தேசிய இனம் – நகைக்கின்றான் ஒன்றரை கோடி சிங்களவன்

ஒன்றரை கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை

இன்றும் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”இன்றும் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும்

இணையம் எங்கும் பரவும் விடுதலைப்புலிகளின் கதைகள்இணையம் எங்கும் பரவும் விடுதலைப்புலிகளின் கதைகள்

புலிகளோடு நடைபெற்ற 3 தசாப்தகால யுத்தங்கள் முடிவடைந்து 18 மாதங்கள் ஆகின்ற நிலையிலும், புலிகளைத் தாம் முற்றாக அழித்துவிட்டோம் என இலங்கை கங்கணம்