Month: July 2018

தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா! – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா! – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்

“தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, கருணை அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்கியதை வரவேற்கிறேன்” என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். மதுரையில், காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் அண்ணா நகரில் உள்ள தனியார் திருமண

அன்புக்கு சிம்பு சவால்…!!அன்புக்கு சிம்பு சவால்…!!

திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற சர்ச்சைகள் பேசப்பட்டு வருவது தொடர்பாகப் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியுடன் விவாதிக்கத் தயார் என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் கூறப்பட்டு

’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்! #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்! #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா வருவார், டேட்டிங் பிரியர் என ரன்வீர் மேல் ஆயிரம் குறைகளை வைத்தாலும், `ரன்வீர் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்பா!’ என்று கோலிவுட்டின் சிம்புவை நினைவுப்படுத்துகிறார், ரன்வீர். `அவங்க அப்பா எவ்ளோ பெரிய பணக்கார். பத்துக் கோடி ரூபாயைக் கொடுத்துதான்

பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!! நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை!பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!! நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை!

பனாமா பேப்பர் லீக் மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பனாமாவில் உள்ள புகழ்பெற்ற, ‘மோசக் பொன்சிகா’ என்ற சட்ட நிறுவனம் தம்மிடம் இருந்த 1.15 கோடி பக்கங்கள்

‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்

சென்னையில் நடந்து வரும் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் இடத்தில் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு

11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?11 குழாய்கள்….! 11 பேர் மரணம்…! டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன?

டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் மரணத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அந்தக் குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர், 11 டைரிகளை இதுவரை எழுதிவைத்திருக்கிறார். இதன்மூலம், ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன’ என்கின்றனர் போலீஸார். டெல்லி புராரி பகுதியில், கடந்த 1-ம்

போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…

சென்னை செங்குன்றத்தில் போலீஸ் சீருடையில் சென்ற கூலிப்படையினர், லாரி அதிபர் கணேசன் என்பவரை கடத்தினர். துரிதமாகச் செயல்பட்டு கடத்தல் கும்பலை போலீஸார் கைதுசெய்தனர். சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கணேசன். லாரி அதிபர். அதோடு, பல பிசினஸ் செய்துவருகிறார். கடந்த 2-ந் தேதி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும், அதை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவிட முடியாது என

துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!துணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்!

சென்னை அண்ணாநகரில் திருடனைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். சென்னை அண்ணாநகரில் பெண் டாக்டர் ஒருவரிடம் நோயாளிபோல வந்த திருடன் அவரின் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பினார். டாக்டரின்

இங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது!! பந்துவீச்சை சமளிக்குமா இங்கிலாந்து??இங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது!! பந்துவீச்சை சமளிக்குமா இங்கிலாந்து??

மான்செஸ்டர்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு மான்செஸ்டரில் துவங்க உள்ளது. இதுவே தொடரின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்குவதில் முனைப்பாக இருக்கின்றன.