Month: March 2015

கமலுக்காக உடையை மாற்றிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…கமலுக்காக உடையை மாற்றிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் நிலை நாட்டியவர்களில் ரஜினி மற்றும் கமலுக்கும் பெரிய பங்கு உள்ளது. தற்போது கமல் குறித்து ரஜினி கூறிய ருசிகர தகவல் ஒன்றை கமலின் மக்கள் தொடர்பாளர் பிரபல நாளிதழ் ஒன்றில் கூறியுள்ளார். இதில் மன்மதன்

ஹன்சிகாவுடனான காதல் தோல்விக்கு காரணம் – மனம் திறந்த சிம்பு!…ஹன்சிகாவுடனான காதல் தோல்விக்கு காரணம் – மனம் திறந்த சிம்பு!…

சென்னை:-நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஹன்சிகா சிறிது காலம் காதலித்து, பின்னர் ஏதோ காரணங்களுக்காக பிரிந்துவிட்டனர். கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு காரணங்கள் முணுமுணுக்க பட்டாலும், சிம்பு இதுவரை எல்லா கேள்விகளுக்கும் மௌனம் காத்து வந்துள்ளார். இப்போது முதல் முறையாக, ஒரு பேட்டியில்

நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!…நடிகர் சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது ‘மாஸ்’ திரைப்படத்தின் டப்பிங் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் டீசர் ரெடியாகி விட்டதாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவாராம்.

சீனாவில் தாடி வளர்த்த நபருக்கு 6 வருட சிறை தண்டனை!…சீனாவில் தாடி வளர்த்த நபருக்கு 6 வருட சிறை தண்டனை!…

பீஜிங்:-சீனாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதி ஒன்றில் தாடி வளர்த்த நபர் ஒருவருக்கு, 6 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.கஷ்கர் என்ற பாலைவன சோலை நகர நீதிமன்றம் ஒன்று, உய்குர் குழுவை சேர்ந்தவரும்

மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை – சித்தராமையா அறிவிப்பு!…மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழகத்துக்கு உரிமை இல்லை – சித்தராமையா அறிவிப்பு!…

பெங்களூரு:-கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில்

மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்க போகிறாரா நடிகர் அஜித்!…மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்க போகிறாரா நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் சில வருடங்களுக்கு முன் அசோகா என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் பின் தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகராகி விட்டார். இதை தொடர்ந்து தூம் பட வரிசையில் இவர் நடிக்க போகிறார் என்று சில வதந்திகள்

தமிழ் படங்களில் நடிப்பேன் – நடிகை வித்யாபாலன்!…தமிழ் படங்களில் நடிப்பேன் – நடிகை வித்யாபாலன்!…

மும்பை:-பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை வித்யா பாலன். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி டர்டி பிக்சர்’ என்ற படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். இந்த படத்தில் சிறப்பாக

நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணையும் நடிகை ராதிகா!…நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணையும் நடிகை ராதிகா!…

சென்னை:-தற்போது புலி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார். இவர் விஜய்யுடன் இணையும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே விஜய் நடித்த சச்சின், துப்பாக்கி

75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!…75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மாவட்டமான லகிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள நீம்கான் கிராமத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றிரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வேளையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு சமூக விரோத கும்பல்

ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா அணி விலக முடிவு?…ஐபிஎல் போட்டியில் இருந்து கொல்கத்தா அணி விலக முடிவு?…

மும்பை:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 8 அணிகள்