செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்தின் புதிய பரிமாணத்தை தமிழர்களால் பார்க்க முடியாது!…

‘கத்தி’ படத்தின் புதிய பரிமாணத்தை தமிழர்களால் பார்க்க முடியாது!…

‘கத்தி’ படத்தின் புதிய பரிமாணத்தை தமிழர்களால் பார்க்க முடியாது!… post thumbnail image
சென்னை:-கத்தி திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்தது. சமீபத்தில் தான் நீதி மன்றம் படத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.ஆனால் மீண்டும் தளபதி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்துவது போல் ஒரு செய்தி வந்துள்ளது. கத்தி திரைப்படத்தின் ஒருசில பிரிண்ட்டுக்கள் IMAX தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் IMAX தொழில்நுட்ப வசதியுடன் உள்ள தியேட்டர்கள் இருக்கின்றது. இதனால் தமிழர்களால் இந்த தொழில் நுட்பத்தில் கத்தியை பார்க்க முடியாது என்பது வருத்தம் தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி