Month: October 2010

இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது : அருந்ததி ராய்இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது : அருந்ததி ராய்

காஷ்மீர் குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்

'சிறுத்தை' படத்தில் 9 கெட்டப் போட்டிருக்கும் கார்த்தி'சிறுத்தை' படத்தில் 9 கெட்டப் போட்டிருக்கும் கார்த்தி

'பருத்தீவிரன்', 'நான் மகான் அல்ல' ஆகிய படங்களின் வரிசையில் மூன்றாவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படம் 'சிறுத்தை'.

கமல் எய்யும் 'மன்மதன் அம்புகமல் எய்யும் 'மன்மதன் அம்பு

சூப்பர் ஸ்டாரின் 'எந்திரன்' திரைப்படத்திற்கு பின்பாக அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற திரைப்படம் கமல் ஹாசனின் 'மன்மதன் அம்பு'. உதயநிதி ஸ்டாலினின்

'மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாட்டுக்கு மாளவிகா டான்ஸ்'மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாட்டுக்கு மாளவிகா டான்ஸ்

கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஓய்வு முடிந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா. எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் பொறுத்திரு என்ற படத்தில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.

எந்திரன் ஒரிஜினல் படம்எந்திரன் ஒரிஜினல் படம்

உள்ளூரில் ஆளாளுக்கு 'எந்திரன் என்னோட கதை' என்று கிளம்ப, மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆலிவர் ஸ்டோன், அந்தப் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்.

எந்திரன் கதை ஒத்த சிந்தனையா…எந்திரன் கதை ஒத்த சிந்தனையா…

எந்திரன் கதை என்னுடையது என்று இரு எழுத்தாளர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் ஆருர் தமிழ்நாடன். மற்றவர் ஆர்னிகா நாசர்.

ராசாவுக்கு சி.பி.ஐ கொடுத்த முட்டு…உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐக்கு குட்டு….ராசாவுக்கு சி.பி.ஐ கொடுத்த முட்டு…உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐக்கு குட்டு….

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை முறைகேடுகள் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

தமிழ் நாவலை படமாக்கும் மணிரத்தினம்…தமிழ் நாவலை படமாக்கும் மணிரத்தினம்…

எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும் எதிர்பாராத விருதை தந்து மணிரத்தினத்தை சந்தோஷப்படுத்தியது ராவணன். இந்தாலியின் வெனிஸ்

அவதார் -2… வேலையைத் துவங்கினார் கேமரூன்அவதார் -2… வேலையைத் துவங்கினார் கேமரூன்

வசூலிலும் தரத்திலும் யாரும் எட்ட முடியாத சிகரம் தொட்ட சினிமா என்றால் உலக அளவில் அது ஜேம்ஸ் கேமரூனின் அவதார் மட்டுமே.

ரஜினி சொன்ன கதைரஜினி சொன்ன கதை

தலைவர் எண்பதுகளின் பிற்பகுதியில் ஒரு விழாவில் கூறிய கதை இது. (1987 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.) அவர் கூறிய காலகட்டங்களில் இந்த