சென்னை:-விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தில் செல்பிபுள்ள என்ற பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இப்பாடலை…
சென்னை:-விஷால்-ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில்…
சென்னை:-டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபர் ஒருவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்றது. புலியை உயரத்தில் நின்று பார்த்துக்கொண்டு இருந்த போது தடுப்பு வேலியை தாண்டி திடீரென கீழே…
சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால்…
சென்னை:-பகத் பாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அப்படத்தின் நாயகன் பகத்…
சென்னை:-‘ப்ரியம்’, ‘லவ் டுடே’, ‘ஒன்பதுல குரு’ உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், மந்த்ரா. இப்போது ‘வாலு’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘ராசி’ என்ற பெயரில் நடித்து…
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்று தனது 2ண்ட் இன்னிங்ஸை…
சென்னை:-சென்னையில் இன்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை தலைமையில்…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'கத்தி'.இந்த படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக…
சென்னை:-நடிகை அஞ்சலிக்கு ஆந்திராவிலுள்ள ஒரு தொழிலதிபருடன் காதல் மலர்ந்திருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருககிறது. ஆனால், இந்த செய்தியை கேட்டு…