அந்த வெள்ளைப் புலியை கொன்று விடும்படி டுவிட்டர், பேஸ்புக்கில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் புலியை கொல்லக்கூடாது என்று எதிர்த்து வருகிறார்கள். புலியை கொல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் கடிதம் எழுதுகின்றனர். நடிகை திரிஷாவும் புலியை கொன்று விட வேண்டாம் என்று பிரணாப் முகர்ஜிக்கு டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.திரிஷா பிராணிகள் மீது பிரியம் வைத்து உள்ளவர். நாய்களை வளர்த்து தத்து கொடுத்து வருகிறார். விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிலும் பொறுப்பில் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே