உன்னைத்தானே தஞ்சம்
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்உன்னைத்தானே…. மலரின் கதவொன்று திறக்கின்றதாமௌனம் வெளியேற தவிக்கின்றதாபெண்மை புதிதாக துடிக்கின்றதாஉயிரில் அமுதங்கள் சுரக்கின்றதாமுத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானேஇரவுகள் இதமானதா?கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்வெட்கம் என்ன சத்தம் போடுதா? என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிடுவிழி நீர் தெளித்து ஒரு கோலமிடுஎன்னைத்தானே… உலகம் எனக்கென்றும் விளங்காததுஉறவே எனக்கின்று விலங்கானதுஅடடா முந்தானை சிறையானதுஇதுவே என் வாழ்வில் முறையானதுபாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயேஉறவுக்கு உயிர் தந்தாயேநானே எனக்கு நண்பன் இல்லையேஉன்னால் ஒரு சொந்தம் வந்தது என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிடுவிழி நீர் தெளித்து ஒரு கோலமிடுஎன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே