சென்னை:-சமீபகாலமாக ஒரு படத்தோடு அந்த படம் சம்பந்தமான விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர் சினிமா துறையினர். பெரியவர்களை மட்டுமல்லாது குழந்தைகளையும் சினிமா கவர வேண்டும் என்பதற்காக இது போன்ற…
சென்னை:-சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஞ்சான். முதன்முறையாக சூர்யா, சமந்தாவுடனும், லிங்குசாமி இயக்கத்திலும் நடித்துள்ளார். மும்பையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ள…
சென்னை:-திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ள மஞ்சப்பை 50 நாளை கடந்திருக்கிறது. கடந்த ஜுன் மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் தற்போது சென்னையில்…
சென்னை:-சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், லிங்குசாமி டைரக்டு செய்துள்ள படம் அஞ்சான். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை…
சென்னை:-சமீபத்தில் நடைபெற்ற 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின. அதோடு…
சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் இசைவெளியீட்டுவிழா ரத்து செய்யப்பட்டது. எனவே விழா நடைபெறுவதாக இருந்த அதே நாளில் அதே இடத்தில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தனர்.…
சென்னை:-சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அஞ்சான் படத்தின் பாடல்கள் வெளிவந்தது. பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.படத்தின் பாடல்கள் அதற்குள்…
சென்னை:-'அஞ்சான்' படத்தின் பாடல்கள் திரையீடு, டிரைலர் திரையீடு இவற்றோடு சத்தமில்லாமல் இசை வெளியீட்டையும் நடத்தி முடித்துவிட்டார்கள். விழா நடைபெற்ற சத்யம் திரையரங்கினுள், ஐந்தடிக்கு ஒரு 'அஞ்சான்' பேனர்…
சென்னை:-சூர்யா - சமந்தா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் அஞ்சான். இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருக்கிறார்.யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை இயக்குனர்…
சென்னை:-சிங்கம்-2 படத்திற்கு பிறகு அதிரடியான ஆக்சன் கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்தார் சூர்யா.ஆனால் கெளதம்மேனன் உள்ளிட்ட சில டைரக்டர்கள் சொன்ன கதைகள் அவரது எதிர்பார்ப்பை…