நடிகை சமந்தா மீது கோபத்தில் இருக்கும் சூர்யா!…

சென்னை:-சமீபத்தில் நடைபெற்ற ‘அஞ்சான்‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின. அதோடு திரும்பி வந்த பின் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று அவரே சொல்லியிருந்தார்.

ஆனால், மறுநாளே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், அதற்கடுத்து ஹைதராபாத்தில் ‘ரபாஷா’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.இதனால் சமந்தா மீது சூர்யா கோபமாக உள்ளார் என்று தெரிகிறது. ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா நடிக்க ஆரம்பித்த பின்தான் அவரை விஜய் படத்திற்கும், விக்ரம் படத்திற்கும் ஒப்பந்தம் செய்தார்கள்.

மேலும் ‘அஞ்சான்’ படத்தின் மூலம் தான் தமிழில் ரீ-என்ட்ரி ஆக வேண்டும் என்று சமந்தா எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் சமந்தா ‘அஞ்சான்’ படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தாலேயே ஆடியோ விழாவைப் புறக்கணித்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago