சென்னை:-அரசியல் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பிசியாக இருந்தாலும் விஜய் கால்ஷீட் கொடுக்க சம்மதித்ததால் இயக்குனர் சீமான் பகலவன் என்ற படத்தை இயக்க சில வருடங்களுக்கு முடிவு செய்தார்.…
சென்னை:-சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள். படத்தில் முக்கிய…
சென்னை:-லிங்குசாமி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் அஞ்சான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல்…
சென்னை:-லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல் தான் ஹீரோ. அவருடைய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்யப்போகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும்…
மும்பை:-சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.தமிழில் ஒரே சமயத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு…
சென்னை:-லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார் சமந்தா.இது குறித்து அவர் கூறியது:அஞ்சான் பட ஷூட்டிங் பரபரப்பாக நடக்கிறது. செட்டில் இருக்கும் எல்லோருமே கடுமையான உழைப்பாளிகள். இது…
சென்னை:-சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கோலி சோடா’. ‘பசங்க’ படத்தில் நடித்த கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். விஜய் மில்டன்…
சென்னை:-விஸ்வரூபம் 2 படத்தின் வேலைகள் முடிந்ததும்,லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை முதலில் கமல்ஹாசனே இயக்குவதாக பேசப்பட்டது.…
'பையா’, ‘வழக்கு எண் 18/9, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 'இடம் பொருள் ஏவல்' படத்தை தயாரித்து,…
சென்னை:-‘சிங்கம் 2’ படத்துக்கு பின் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் பல மாதங்கள் காத்து இருந்தும் கதையை தனக்கு பிடித்த மாதிரி தயார்…