புது_தில்லி

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…

புதுடெல்லி:-மத்திய மந்திரி கோபிநாத் முண்டே நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லி பா.ஜ.க.…

10 years ago

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…

புதுடெல்லி:-தமிழகத்தின் பல்வேறு நலன் கருதியும், அவற்றை நிறைவேற்றி வைக்கக்கோரியும், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தார்.அதில்…

10 years ago

பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணிக்கு…

10 years ago

2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…

புதுடெல்லி:-வரும் 2015ல் இந்தியா மற்றும் இதர உலக நாடுகள் முழுவதும் சூரிய சக்தியில் நிற்காமல் பறக்கும் முதல் விமானத்தின் பயணம் அடுத்த வருடம் தொடங்கி முதலில் இந்தியாவை…

10 years ago

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…

புதுடெல்லி:-மும்பையை சேர்ந்தவரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லி விமான நிலையம் நோக்கி காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். விபத்தில்…

10 years ago

டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…

புதுடெல்லி:-வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் புதுடெல்லி மற்றும் அதன்சுற்றுபுறங்களில் இன்று மாலையில் திடீரென சூறாவளி காற்று வீசியது.இதனால் சாலையில் சென்ற…

10 years ago

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம் என தகவல்!…

புதுடெல்லி:-பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் நடத்திய ஆய்வில் 1980 மற்றும் 2012க்களுக்கு இடையே நடந்த ஆய்வில் 187 நாடுகளில் புகை பிடிக்கும் பழக்கம் ஆண்களில் 23 சதவீதமாகவும் பெண்கள்…

10 years ago

உணவை பரிமாறாத மனைவியை கொலை செய்த கணவன்!…

புதுடெல்லி:-டெல்லியை சேர்ந்தவர் கவுதம்.அவரது மனைவி மஞ்சு. கடந்த செவ்வாய் அன்று மனைவியிடம் கவுதம் காலை உணவு கேட்டுள்ளார். அப்போது மஞ்சு வீட்டு வேலையில் தீவிரமாக இருந்துள்ளார். சிறிது…

10 years ago

13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இந்திய சிறுமி சாதனை!…

புதுடெல்லி:-இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து 13 வயதே நிரம்பிய சிறுமியான மலாவத் பூர்ணா என்பவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் எவரெஸ்ட்…

10 years ago

சரக்கு ரெயில் மீது கோரக்பூர் விரைவு ரெயில் மோதியதில் 10 பேர் மரணம்!…

லக்னோ:-டெல்லியில் இருந்து கோரக்பூர் வந்து கொண்டு இருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பாஸ்தி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு…

10 years ago